Latest Posts

24/8/12

...
read more...

27/6/10

என்னை என்ன செய்தாய்?

நான் நானாக தான்இருந்தேனே எப்போதுஎன்னை நீயாகமாற்றினாய் ?என்னை என்ன செய்தாய்எப்போதும் என் நினைவுகள்உன்னை சுற்றியேவருகின்றனவிலகி நிற்க நினைக்கிறேன்முடியாமல்மீண்டும் மீண்டும்மனம் உன்னையே தேடுகிறதேஎன்னை என்ன செய்தாய்?மறந்து போனேன்என்னை நானேதொலைந்து போனேன்எனக்குள்...
read more...

19/6/10

பெண்களும் சேலையும்

சமீபத்தில் ஒரு திருமண வைபவம் ஒன்றிற்கு சென்றிருந்தேன் அங்கே என் அருகே இருந்த இருவரின் உரையாடலை கேட்ட முடிந்தது என்னால் அவர்கள் பேசிக்கொண்டது சேலை பற்றி எல்லோருமே சிக்குஜின்ஸ் சாரீயே கட்டுவதால் இவர்கள் வேறு புதிய பாசன் சேலை கட்டுவது என பேசிக்கொண்டிருந்தார்கள் , இங்கிருக்கும் பல பெண்கள் ஒரு வைபவத்திற்கு கட்டும் சேலை வேறு வைபவங்களிற்கு கட்டுவதில்லை ஒரு...
read more...

10/6/10

படித்ததில் பிடித்தது

பாவம் பேய்கள் !விடிகாலை வாசல் தெளிக்கையில் வறண்ட நாக்கு காட்டி தண்ணீர் கேக்கும் பேய்கள் நடுக்காட்டில் பாடிக் கொண்டு ஓடுபவனிடம்வெத்தலைக்கு சுண்ணாம்பு கேக்கும்பேய்கள் குடிகாரன் போல் கூக்குரலிட்டுகோழிக்கறி கேக்கும் பேய்கள் இரவு நேரங்களில் சைக்கிளில் லிப்ட்...
read more...

4/6/10

என் ஜன்னலில் ஒரு மின்னல்

வழமை போலவே அன்றும் என் அம்மாவின் சுப்ரபாதத்துடனே தொடங்கியது என் பொழுது "தவமாய் தவமிருந்து தறுதலைய பெத்திருக்கிறேன்... எல்லோருக்கும் விடிஞ்சாலும் உனக்கு மட்டும் பொழுது விடியவே விடியாது " என்றவாறே மூடியிருந்த என் அறை ஜன்னல்களை திறந்து விட்டார், சோம்பலை முறித்தபடி ஜன்னல் வழியே எதிர் வீட்டைப் பார்த்தேன்.... எதிர் வீட்டு ஜன்னலில் ஒரு நிலா புன்னகைத்து மறைந்து...
read more...

29/5/10

என் காதல்

உன் கரங்களிற்குள்சிறை போகத்தான்-நான்ஆசை கொண்டேன்ஆனால்உன் நினைவுகளை மட்டுமேஎன்னுள் சிறைவைத்துக் கொள்ளமுடிந்தது....!அன்றுமுதல்இன்று வரை......உன் நினைவுகள்என் மனதில் இருந்துசிறிதளவும் சிதறிப் போகாமல்பொக்கிஷமாய் பூட்டியுள்ளேன்என் இதயச் சிறையில் .....!நீகல்லூரிக்கு...
read more...

28/5/10

தபு சங்கர் கவிதைகள்.

ஆரம்பமே உங்களை சிரமத்திற்கு உள்ளாக்காமல் எனக்குப் பிடித்த கவிஞ்சர்களில் ஒருவரான தபு சங்கர் கவிதைகளுடன் ஆரம்பிக்கிறேன்...உன் குதிக்காலைமையமாக வைத்துஒரு சுற்று சுற்றிகட்டை விரலால்மண்ணில் நீ போடும்அழகு வட்டத்தில்குழந்தைகள் போனபிறகுகுடியிருப்பவன் நான்....!உன்னைகாதலித்துக்கொண்டிருக்கும்போதுநான் இறந்து போவேனாஎன்பது தெரியாதுஆனால்நான் இறக்கும் போதும்உன்னைக்...
read more...